இதுபோன்று அடிமுட்டாளைக் குறித்த வேறு சில பழமொழிகள்:எருது ஈன்றது என்றாள் தோழத்தில் கட்டு என்கிறதுபோல.வெய்யிலில் சூடான அரிவாள் தண்ணீர் பட்டால் குளிரும். வேலையில் முழு ஆர்வமில்லாமல் சம்பளத்தில் குறியாக இருப்பவர்களைக் குறித்துச் சொன்னது.கூத்தாடி கிழக்கே பார்த்தான், கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.அரங்கில் ஆடியவன் கிழக்கில் எப்போது சூரியன் உதிக்கும் என்று பார்த்திருந்தான். சுண்டாங்கி என்றால் கறியோடு சேர்க்க அரைத்த சம்பாரம், இன்றைய வழக்கில் மசாலா. நாவிதன் அதை சொந்த அவமதிப்பாகக் கருத, குடியானவன் மீண்டும் அடி வாங்கினான்.கடைசியாக, குடியானவன் தனக்கு நேரிட்ட அநியாயங்களை வண்ணானிடம் சென்று முறையீட்டுத் தன் முறையீட்டை மூன்றாம் பழமொழியைக் கூறி முடித்தான். Multibhashi’s Tamil-English Dictionary will help you find the meaning of different words from Tamil to English like meaning of Awesome – அற்புதம் and from English to Tamil like meaning of Awesome, The meaning of stunning, etc. pale = வெளிர் Pronunciation = pale Pronunciation in Tamil = பேல் pale in Tamil: வெளிர் Part of speech: adjective verb noun Definition in English: light in colour or shade; containing little colour or pigment become pale in one’s face from shock or fear a wooden strip forming part of a fence Tamil is also an official spoken language in Sri Lanka & Singapore. fence; a palisade.A space or field having bounds or limits; a limited region or தொடுப்பி என்ற சொல்லுக்கே புறங்கூறுவோன் என்ற பொருளிருக்க, அங்கிடு என்ற முற்சேர்க்கையின் பொருள் அகராதியில் இல்லை. அதற்கு பதில் அளித்து உடனே பாடுவது முடியாது. வல்லவன் ஒருவன் தன் தவறை ஒப்பாதது குறித்துச் சொன்னது.மழைக்கால இருட்டானாலும், மந்தி கொம்பு இழந்து பாயுமா?மழை மூட்டத்தால் இருட்டாக உள்ளபோதும் குரங்கு தாவும்போது கிளையைப் பற்றாது போகுமா?Malaikkala iruttaanalum, manthi kompu ilantu payumaa?நீ ஏமாந்து போகலாம் என்றதற்குப் பதிலாக ஒருவன் உரைத்தது.தச்சனுக்கு மரம் நீளமாக இருக்கவேண்டும்; கொல்லனுக்கோ இரும்பு சின்னதாக இருக்கவேண்டும்.தச்சன் மரத்தைத் துண்டங்களாக அறுத்து வேலை செய்பவன்.

இந்தப் பழமொழி இந்நாளில் சங்கீதக் கச்சேரி செய்யும் ’தேங்காய் மூடி பாடகர்’ குறித்தும் சொல்லப்படுகிறது. ).மிராசுதார் ஐயா தன் வயலில் விளையும் நெற்கதிரைப்போல் ஒல்லியாக இருக்கிறார், அவர் மனைவியோ வீட்டில் உள்ள நெற்குதிர்போல் இருக்கிறாள்.ஐயா தன் வயல் நிலங்களைத் தினமும் பகல் முழுதும் சுற்றி மேற்பார்வை இட்டு அவர் அமர்த்தியுள்ள ஆட்களை வேலை வாங்குவதால் அவர் உடல் கதிர்போல் இளைத்து இருக்கிறது. Learn more. ’பொய்யும் புராட்டும்’ என்பது பொதுவழக்கு. உணவை ஆண்டியின் சுரைக் குடுக்கையில்தான் இட்டாலும், அவன் முகத்தைப் பார்த்து அதை அவன் மெச்சுகிறானா என்று எதிர் பார்த்தால் கொடுத்ததன் பலன் கிட்டாது.பல்லில்லாதவன் பொரிமாவைச் சாப்பிட்டு ’ஆஹா, இதுபோல் உணவு உண்டோ?’ என்றானாம்.ஒவ்வொருவரும் அவரால் முடிந்தது மற்ற எதையும்விட உயர்ந்தது என்று மெச்சிப் புகழ்வர்.துள்ளாதே துள்ளாதே குள்ளா! இன்றைய வழக்கில் சொற்களின் வளமான பொருள்களை நாம் இழந்துவிட்டோம். ஆனால் டாக்டர்?பாட்டி பைத்தியக்காரி, பதக்கைபோட்டு முக்குறுணி என்பாள்.கொடுத்தது கொஞ்சமேயானாலும் அதிக அளவு என்று கூறுவது.Paatti paittiyakkari, pathakkaipottu mukkuruni yenpal.பைத்தியம் என்ற சொல்லை இன்று நாம் பெரும்பாலும் கிறுக்குத்தனம் என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். தம்பிரான் என்பது சிவனைக் குறிக்கும் சொல் (’தம்பிரா னடிமைத் திறத்து’--பெரிய புராணம், இளையான்குடி 1). புரட்டாசியில் சனிக்கிழமைதோறும் பிச்சையெடுக்கும் விரத்துக்கு கோபாலம் என்று பெயர். அதுபோல ஒரு ஆசிரியரின் குழந்தை அவ்வளவு நன்றாகப் படிக்காது.Vaittiyan pillai novu theeratu, vaatthiyar pillaikkup patippu varaatu.ஏன் இவ்விதம்? இரண்டு குழந்தைகள் ஒருவருக்கொருவர் ’டூ’ விட்டுக்கொண்டால் மீண்டும் ஒன்றுசேர நாளாகிறது.குண்டன் என்றது இழியகுணம் உடையவனை. இந்த மழையில் அந்தச் சாலை வழியே, தனியே, அதுவும் ஒரு பொதிமாடை இழுத்துக்கொண்டு, இதைவிடச் சிரமம் கிடையாது என்ற அளவுக்கு நடந்து செல்வது போல. the meaning is anything from the name's write-up that is surrounded by "double quotes" separate search terms with spaces ; search for an exact phrase by surrounding it with double quotes; this field understands simple boolean logic. இளஞ்சிவப்பு அல்லது வெளிர் சிவப்பு நிறமாக மாறுவது,சிவப்பாக்கு இளஞ்சிவப்பாக மாறுதல் சிவப்பாக மாறுதல் வெளித்தள்ளு நிறம்,redden, turn/go pink, turn/go red, flush, colour. அம்மூன்று தலைமுறைகளை பொறுத்தவரை ஒருவருடைய ஜாதி உறுதியாகத் தெரிகிறது.

(இருந்தாலும்) எருதை விற்றுப் பதினைது ரூபாய் அனுப்பச் சொல்லு.Uttiyokam tataputal, cevikkiravarkal innaariniyaar enrillai, sampalam kanakku valakkillai, kundaaiyai virru nalu varakan anuppas sollu.கிராமத்திலிருந்து ஒரு இளைஞன் பட்டணத்துக்கு வேலை தேடிப் போனான்.

’நிஷித்த குரு’வானவர் மோகனம், மாரணம், வசியம் போன்ற கீழ்நிலை வித்யைகளைக் கற்றுக்கொடுப்பவர். ஏற்கனவே காலிறங்கும் சேறு நிறைந்த சாலை.